2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

இரண்டு மாடிக்கட்டடம் கையளிப்பு

Freelancer   / 2023 நவம்பர் 05 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்டு நிதி பெறப்பட்ட அன்னமலை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஏனைய சிகிச்சைகளுக்கான இரண்டு மாடிக்கட்டிடம் சனிக்கிழமை (04)ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. M 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X