2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பிரதம செயலாளர் கல்முனைக்கு விஜயம்

Janu   / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்னாயக்க புதன்கிழமை (01) கல்முனை மாநகர சபைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மாநகர சபையின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து நேரடியாக கண்டறிந்து கொண்ட பிரதம செயலாளர், அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில் மாநகர சபையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன் கல்முனை மாநகர சபையின் அண்மைக்கால முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு தெரிவித்துள்ளார்.

ஏ.எஸ்.மெளலானா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X