2024 மே 03, வெள்ளிக்கிழமை

தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

Freelancer   / 2023 நவம்பர் 15 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா

 ஜனாதிபதியின்  ஆலோசனைக்கமைய இலங்கையின் கல்வி அமைச்சும் கைத்தொழில் அமைச்சும் இணைந்து கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஊடாக பாடசாலைகளில் தொழில் முயற்சியாண்மை வட்டம் என்ற தேசிய வேலைத்திட்டத்தை அமுலாகி வருகின்றது.

 அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முதலாக திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இவ் வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பித்துவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .