2024 மே 02, வியாழக்கிழமை

நெல் மூடைகள் திருட்டு

Mithuna   / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்கா 2 கிராம சேவையாளர் பிரிவில்  களஞ்சியப்படுத்தி  வைக்கப்பட்டிருந்த 10 நெல் மூட்டைகள் , 2 பசளைகள்   கதவை  உடைத்துத் திருடப்பட்டுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை(26) பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற   முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு  தடயவியல் பொலிஸாரும்  விரைந்து  மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .