2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

கந்தசஷ்டி விரத காப்பு அணியும் நிகழ்வு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின்  இந்துக்களின் வருடாந்த  விரதங்களில் ஒன்றான கந்தசஷ்டி விரத காப்பு அணியும் நிகழ்வு புதன்கிழமை (22) அன்று நடைபெற்றது.

பூஜைகளை பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள் ஆரம்பித்து வைத்தார். பக்த அடியார்கள்  கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X