2025 ஜூலை 26, சனிக்கிழமை

மின்னேற்றும் போது பட்டரி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள  வசாய் பகுதியில்,  மின்சார இருசக்கர வாகனத்தை மின்னேற்றும் போது,  அதன் பட்டரி திடீரென வெடித்துச்  சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 இச் சம்பவத்தின் போது படுகாயமடைந்த  ஷபீர் ஷாநவாஸ் என்ற 7 வயதுச்  சிறுவன்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான் .

இந்நிலையில் இது குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X