2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஹெலிகொப்டர் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Freelancer   / 2025 மே 15 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் காரணமாக ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகொப்டர் சேவைகள் புதன்கிழமை (14) மீண்டும் தொடங்கப்பட்டன. 

இதன்படி கத்ராவிலிருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு ஹெலிகொப்டர் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பொதுமக்களின் வாழ்க்கை முறை இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் சில எல்லைப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் வியாழக்கிழமை (15) மீண்டும் திறக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X