2025 செப்டெம்பர் 06, சனிக்கிழமை

ஆப்கான் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,400ஐத் தாண்டியது

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் குறைந்து 1,411 பேர் உயிரிழந்தாகவும், 3,124 பேர் காயமடைந்ததாகவும், 5,400க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்ததாகவும் தலிபான் நிர்வாகத்தின் பேச்சாளர் ஸபினுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார். 

பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக ஆப்கான் செம்பிறைச் சமூகம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .