2024 மே 15, புதன்கிழமை

ஜப்பானில் 379 பேருடன் சென்ற விமானம் தீக்கிரை

Mayu   / 2024 ஜனவரி 02 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்தது.

குறித்த விபத்தில் விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் அதன் கீழே தீப்பிடித்து விமானத்தின் ஓடுதளத்திலும் தீ பரவியது.

https://youtube.com/watch?v=5qSNJX4O4FA

விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து ஏற்பட்டபோது விமானத்திற்குள் இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .