2024 மே 11, சனிக்கிழமை

ரயிலில் கொள்ளையிட்ட பச்சை நிற வேற்றுக்கிரக வாசிகள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்க சுரங்க ரயிலுக்குள் ஏறிய ஆறு பெண்கள், அங்கிருந்த பயணிகளின் உடமைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவத்தின் போது,  பச்சை நிற  வேற்றுக்கிரக வாசிகளைப் போல் உடலை இறுக்கிய ஜம்ப்சூட் ஆடையில் வந்த குறித்த பெண்கள் , ரயிலில் தனியாக இருந்த சிலரைத் தாக்கி அவர்களது உடமைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .