Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்க சுரங்க ரயிலுக்குள் ஏறிய ஆறு பெண்கள், அங்கிருந்த பயணிகளின் உடமைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவத்தின் போது, பச்சை நிற வேற்றுக்கிரக வாசிகளைப் போல் உடலை இறுக்கிய ஜம்ப்சூட் ஆடையில் வந்த குறித்த பெண்கள் , ரயிலில் தனியாக இருந்த சிலரைத் தாக்கி அவர்களது உடமைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
30 Mar 2026