Freelancer / 2025 ஜனவரி 26 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயற்பட்டு வந்த வைத்தியசாலை ஒன்றில், ஆளில்லா விமானம் நேற்று முன்தினம் (24) தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில், பொதுமக்கள் 67 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago