2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சம்பியனான குருநாகல் ஏ அணி

Mayu   / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் கனிஷ்ட தேசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் கன்னியர் மட்ட பாடசாலையால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட குருநாகல் மாவட்ட ஏ அணி சம்பியனாகியது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஹில்வூட் கல்லூரியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கண்டி மாவட்ட அணியை 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே குருநாகல் மாவட்ட ஏ அணி சம்பியனாகியது.

இந்நிலையில் வலைப்பந்தாட்ட இராணியாக குருநாகல் மாவட்ட ஏ அணியின் சலனி நீஷா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X