Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 27 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

கிண்ணியா கால்பந்தாட்ட சம்மேளனமும், கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த கால்பந்தாட்டத் தொடரில் றேஞ்ஜர்ஸ் கால்பந்தாட்ட அணி சம்பியனானது.

எளிலரங்கு விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் புளூ பேர்ட் கால்பந்தாட்ட அணியை வென்றே றேஞ்ஜர்ஸ் சம்பியனானது.
36 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
5 hours ago