2024 மே 07, செவ்வாய்க்கிழமை

தெரிவான முதலாவது பாடசாலையாக அஸ் ஸபா வித்தியாலயம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 10 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட கைப்பந்து போட்டியில்

கிண்ணியா அஸ் ஸபா வித்தியாலயம் மூன்றாமிடத்தைப் பெற்றது.
இதன் மூலம் கிண்ணியா வலயத்தில் கைப்பந்து போட்டியில், மாகாண மட்டத்தில் தெரிவு
செய்யப்பட்டுள்ள முதலாவது அணி என்ற சாதனையை அஸ் ஸபா வித்தியாலயம் படைத்துள்ளது.

ஒலுமுதீன் கியாஸ் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X