Freelancer / 2023 செப்டெம்பர் 10 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் 16 வயதுக்குட்பட்ட
பெண்களுக்கான 300 மீற்றர் தடைதாண்டல் போட்டியிலே மடு கல்வி
வலயத்துக்குட்பட்ட தட்சனாமருதமடு மகா வித்தியாலய மாணவி யோ.சுடர்மதி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மாணவி ஒருவர் குறித்த நிகழ்வை 51.7
செக்கன்களில் முடித்து சாதனை நிகழ்த்தி இருந்தார். அதனை சுடர்மதி 50.08 செக்கன்களில் ஓடி
முடித்து புதிய மாகாண சாதனையை நிலை நாட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ். றொசேரியன் லெம்பேட்

4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago