Mayu / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பொருமாள்
"நீதி" செயற்பாட்டுடன் இணைந்து ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை விளையாட்டுக்கு வழிநடத்தும் நோக்கில் மஸ்கெலியா, நல்லத்தண்ணி, மற்றும் நோர்வூட் பொலிஸ் எல்லைக்குட்பட்ட இளைஞர்கள் பங்குபற்றிய கரப்பந்தாட்டப் போட்டி மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது.
மஸ்கெலியா, பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போட்டியானது ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம தலைமையில் இடம்பெற்ற இந்த போட்டியில், 28 அணிகள் போட்டியிட்டன.





6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025