2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

‘யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணமுண்டு’

Freelancer   / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு. கஜிந்தன்

“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் எனக்கு உண்டு” என தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் சென்ற சந்தோஷ் நாராயணன், தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச்  சந்தித்துக் கலந்துறையாடியபோதே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X