Janu / 2023 ஜூலை 17 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த மாதம் 06 ம் திகதி முதல் 16ம் திகதி வரை தாய்லாந்தில் நடைபெற்ற 36 வது King’s Cup உலக கிண்ணத்துக்கான ஸெபக்தக்ரோ போட்டியின், ஆண்கள் பிரிவில், அணிக்கு மூன்று பேர் விளையாடும் ‘ரெகு’ (Regu) குழு போட்டியில் இலங்கை மூன்றாமிடத்தை வெற்றிகொண்டு வெண்கலப் பதக்கத்தையும் சவால் கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டது.
இவ் ரெகு வகை போட்டித் தொடரில், புள்ளிகளின் அடிப்படையில்,தங்கப் பதக்கம் லாஓஸ் அணிக்கும், வெள்ளிப் பதக்கம் ஈரான் அணிக்கும் வெண்கலப் பதக்கம் இலங்கைக்கும், சீனாவுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன.
எம்.யூ.எம்.சனூன்


9 minute ago
26 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
32 minute ago
2 hours ago