2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஹசரங்கவுக்குத் தடை

Mithuna   / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் வனிடு ஹசரங்கவுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் இரண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் நோ போல் வழங்காத நடுவர் லின்டன் ஹனிபல்லுடன் மோதியமையடுத்தே போட்டித் தடையும், அவரது போட்டி ஊதியத்தின் 50 சதவீத அபராதமும் ஹசரங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X