Editorial / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் ஒன்றான பிரஜா சக்தி திட்டத்தின் கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதியின் தலைவராக, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவினால், அக்டோபர் 02 ஆம் திகதி வழங்கப்பட்டது.
25 minute ago
1 hours ago
09 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
09 Dec 2025