2024 மே 16, வியாழக்கிழமை

பௌர்ணமி கவியரங்கு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலம்புரி கவிதா வட்டத்தின் 25ஆவது பௌர்ணமி கவியரங்கு, கவிஞர் சுபத்திரன் அரங்காக, எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு-12 குணசிங்கபுர அல்-ஹிக்மா கல்லூரியில் கவிஞர்; வெலிப்பன அத்தாஸ்; தலைமையில் நடைபெறும்.

இவ்வரங்கில் கலாநிதி ந.இரவீந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுவார்.

இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் என்.நஜ்முல் ஹூசைன் (தலைவர்) 071-492 9642 அல்லது இளநெஞ்சன் முர்ஷிதீன் (செயலாளர்) 077-738 8149 ஆகியோருடன் தொடர்புகொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .