Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 24 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் ‘கரிகால் சோழன் விருது’க்கு சம்மாந்துறையைச் சேர்ந்த சந்தக்கவி அச்சி முஹம்மட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சந்தக்கவி அச்சி முஹம்மட் எழுதிய 'எனது நிலமும் நிலவும் ' எனும் மரபுக் கவிதைத் தொகுதி நூலுக்கே இவ்வாறு ‘கரிகால் சோழன் விருது’ வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுவழங்கும் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை (28) தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago