Janu / 2026 ஜனவரி 11 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றை பழுது பார்க்கும் போது ஓடுகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் (5.56x 45mm) பாணமை பொலிஸ் சனிக்கிழமை (10) நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் வசிக்கும் நிலையில் வீட்டினை பழுது பார்க்கும் பணியை தனது சகோதரரிடம் ஒப்படைத்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாணமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாறுக் ஷிஹான்

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago