Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 03 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவுப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தினம் தினம் அதிகரித்து வருகிறது. அறுவடையை அடுத்து நேற்று முன்தினம் இரவு காரைதீவு வயலை அண்டிய பிரதேசத்தில் சுமார் 50 யானைகள் பிரவேசித்து இருந்தன.
அதில் ஒரு சில யானைகள் மக்கள் குடியிருக்கும் குடிமனை பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்தன. இதன்போது மதில்கள் உடைக்கப்பட்டன. தென்னை வாழைகள் துவம்சம் செய்யப்பட்டன.சுமார் நான்கு வீடுகள் உடைமைகள் பயிர் பச்சைகள் சேதமாக்கப்பட்டன. பின்பு யானை வெடி கொளுத்தியதன் காரணமாக அவை பின் வாங்கின.
வி.ரி. சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago