2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யானையால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு

Freelancer   / 2023 ஜூலை 06 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்.

கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் காட்டு யானைகளின் தாக்கத்தினால் சொத்தழிவுக்குள்ளாகிய காரைதீவு-10 மற்றும் காரைதீவு-11 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் 06 பயனாளிகளுக்கான நட்டஈடு க்கொடுப்பனவுக்கான   காசோலைகள் காரைதீவு  பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனினால் வியாழக்கிழமை(06) பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .