2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காலி வீதியில் பாரிய வாகன நெரிசல்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர தின ஏற்பாடுகள் காரணமாக கொழும்பு, காலி வீதியில் காலை 8 மணி முதல் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலும் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .