2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொதுச் சுகாதார பரிசோதகர் கைது

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோட்டல் ஒன்றுக்கு வருடாந்த அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக, ஹோட்டல் உரிமையாளரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரை கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .