Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - இரணைத்தீவு பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 1,616 கி.கி அளவிலான பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 பொதிகள் அங்கிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் குறித்த பீடி இலைகளை யாழ்ப்பாணம் சுங்க பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
27 Jun 2025
27 Jun 2025