S. Shivany / 2021 ஜனவரி 19 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் இ.போ.ச பஸ் டிப்போவில் பணியாற்றும் 118 பேருக்கு இன்று(19) ரெபிட் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, புத்தளம் பஸ் டிப்போவில் பணியாற்றும் சாரதிகள் உள்ளிட்ட மூவர் இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago