2025 ஜூலை 09, புதன்கிழமை

’122 எம்.பிக்களும் ஆதரவு’

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக, நாடாளுமன்றத்தின் 122 எம்.பிக்களும், சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர் என, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்தவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சுயாதீனமானக் குழுவாக இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர் என்றும அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .