2025 ஜூலை 09, புதன்கிழமை

16ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து மாணவன் பலி

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள மத்திய வங்கியின் தலைமைக் கட்டடத்தின் 16ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து மாணவனொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வங்கியில் கடமைப் புரியும் அதிகாரியொருவரின் மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .