2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

17 கி.கி கேரளா கஞ்சாவுடன் நபர்கள் கைது

Editorial   / 2019 மார்ச் 06 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம மற்றும் மிஹிந்தலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கேரளா கஞ்சா 17 கிலோகிராமுடன் நால்வர் பொலிஸாரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம – மிதிகம பிரதேசத்தில் மேறகொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 12 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரும், மிஹிந்தலை பிரதேசத்தில் வைத்து 5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் மிதிகம, ராகம, அநுராதபுரம் மற்றும் கலேன்பிதுனுவெவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் ​மேலும்  தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X