2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று (13) நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் மத்தளை விமான நிலையத்துக்கு இவர்கள் வந்துள்ளனர்.

நாடு திரும்பிய அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .