2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

19,000 லீற்றர் டீசலுடன் நால்வர் கைது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகிலிருந்து சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 19,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட படையினரால் இந்த டீசல் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் இதனை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை தொடர்பில், 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த டீசல் தொகையானது, அம்பாறை பிரதேசத்துக்கு கொண்டு செல்லவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X