2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

19 வயதான இளைஞனை கொரோனா கொன்றது

Editorial   / 2021 மே 28 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 19 வயதான இளைஞன் மரணமடைந்துள்ளார். அப்பிரதேத்தில் 66 வயதான பெண்ணொருவரும் மரணமடைந்துள்ளார்.

இவ்விருவரின் இறுதி கிரியைகள், கொ​ரோனா சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .