2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

2 மதுபான உற்பத்தி நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரி செலுத்தப்படாமைக் காரணமாக,  மென்டிஸ் நிறுவனத்தின் இரண்டு மதுபான உற்பத்தி நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வெலிசர, மொரகொல்ல ஆகிய மதுபான உற்பத்தி நிலையங்களுக்கே சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 780 மில்லியன் ரூபாய் வரி செலுத்தப்படாமைக் காரணமாகவே குறித்த 2 நிறுவனங்களும் கலால் திணைக்களத்தால், சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .