Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 24 சந்தேகநபர்களிடம் அதிக்குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டிரயல்-அட்பார் முறையில் வழக்கு விசாரணைக்கு இன்று (04) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர்களிடம் அதிக்குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago