2025 ஜூலை 09, புதன்கிழமை

26,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்வு

Editorial   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

26,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்வு பெற்றுக்கொடுக்க  தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் பரிசோதகர் வரையான நிலையினருக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வரும் ஜுலை 01ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் திகதிவரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு பதவியுயர்வு வழங்குவதற்கு கடந்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கான அனுமதி நேற்று (18) வழங்கப்பட்டதுடன், அதனடிப்படையில்  பதில் பொலிஸ்மா அதிபரால் பதவியுயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .