2025 ஜூலை 09, புதன்கிழமை

‘4 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்’

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாளை மறுதினம் (15) முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு தாக்கம் இனங்காணப்பட்ட இடங்களில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .