2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

4 மில்லியன் பேர் தடுப்பூசி பெற்றனர்

Freelancer   / 2021 ஜூலை 12 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாம் கட்ட  கொரோனா தடுப்பூசியை  பெற்றுக்கொண்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைக் கடந்துள்ளது.

நேற்றைய தரவுகளுக்கு அமைய 4,009,740   பேர் முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதுடன், 1,449,144 பேர் இரண்டாம் கட்ட ஊசியையும் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .