2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

5,172 பேர் குணமடைந்தனர்

Freelancer   / 2021 ஜூலை 19 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 24 மணித்தியாலங்களில் 5,172 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 

அதன்படி 261,848 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 18,811 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இதேவேளை, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 284,932 ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X