2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

87ஆயிரத்தை தாண்டிய PCR பரிசோதனை

Editorial   / 2020 ஜூன் 15 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 87ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று மாத்திரம் PCR  1116 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 87 083 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .