J.A. George / 2020 நவம்பர் 19 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை எண்ணிக்கை 07 இலட்சத்தை தாண்டியுள்ளது.
நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை எண்ணிக்கை 10 ஆயிரத்து 306 ஆகும்.
கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை எண்ணிக்கை 07 இலட்சத்து 2254ஆக காணப்படுகின்றது.
49 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
50 minute ago
1 hours ago