Gavitha / 2017 ஜனவரி 08 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாக்குநீரிணையில் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 2 படகுகளில் வந்த 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையின் இன்று காலை கைது செய்துள்ளனர்.
பாக்குநீரிணை, நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago