2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது

Gavitha   / 2017 ஜனவரி 08 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாக்குநீரிணையில் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 2 படகுகளில் வந்த 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையின் இன்று காலை கைது செய்துள்ளனர்.

பாக்குநீரிணை, நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X