2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அதிரடி செய்திகள் சில...

Editorial   / 2020 நவம்பர் 09 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது கிடைத்துள்ள சில செய்திகளை சுருக்கம்…

1. கந்தானை, மாஹபாக ​பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில், தனிமைப்படுத்தப்பட்டன.

2. மத்துக சுகாதார வைத்திய காரியாலயத்தில், டெங்கொழிப்பு உதவியாளராக பணியாற்றுபவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தது. அந்த காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .