2025 ஜூலை 09, புதன்கிழமை

அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உண்டு

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லையென, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ள நிலையில், அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இருப்பதாக, முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்று காகிதமொன்றையே சமர்பித்தனர். இது தொடர்பில் விவாதம் நடத்தி, வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அது முறையான செயற்பாடாகுமெனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .