Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு,கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கலகம் அடக்கும் பொலிஸார் நீர்த்தாரை மற்றம் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலி முகத்திடல் வீதி - லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டிருந்தது.
இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றம் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
49 minute ago