2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிபர், ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, பெலவத்த-கொட்டாவ வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  

இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் வாகன நெசரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்குமாறு கோரி, அதிபர், ஆசிரியர்கள் இன்று (26) சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முமுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், பாடசாலைக்குச் சென்ற  மாணவர்கள்  ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .