2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக எஸ்.பீ நியமனம்

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளுங்கட்சியின் புதிய பிரதம கொறடாவாக, அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில், பிரதம கொறடாவுக்கான பணிகளை, நாளைய தினம் (08), அமைச்சர் எஸ்.பீ ஆரம்பிப்பாரென, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெ​ரேரா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .