2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இங்குறுகொட சந்தியில் வாகன நெரிசல்

Kanagaraj   / 2017 ஜனவரி 18 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, நுழைவாயில்களில் ஒன்றான, இங்குறுகொட சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்குகள் ஒளிராமையால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகின்றது.

அந்த சந்தியில் பொறுத்தப்பட்டிருந்த சமிக்ஞை விளக்குகளில் ஒன்று, விபத்தில் சேதமடைந்ததை அடுத்தே, அவ்விளக்கு ஒளிரவில்லை என்று அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .